skip to main
|
skip to sidebar
அடைமழைக்காலம்
posts
home
சூடான செய்திகள்
பங்குவர்த்தக செய்தி
முக்கிய செய்திகள்
ஏற்றுகிறது…
உடனடி செய்திகள்
ஏற்றுகிறது…
அரசியல் செய்திகள்
ஏற்றுகிறது…
விளையாட்டு செய்தி
ஏற்றுகிறது…
வணிக செய்திகள்
ஏற்றுகிறது…
பொழுதுபோக்கு
ஏற்றுகிறது…
ஆதி பகவன் முதற்றே உலகு
அம்மா!
கைவிளக்கேந்திய காரிகையாய்
கனவில் தேவதைதான் வந்தாள்,
வண்ணச் சிறகுகள் மினுமினுக்க
வரம்தான் என்ன வேண்டுமென்றாள்!
"நிஜத்தில் உன்னைப் பார்க்கவே
நீண்டநாளாய்ஆசைஎன்றேன்"
'கண்ணை விழித்துப்பார்!' என்றாள்,
கண்டேன் எந்தன் தாய் அங்கே!
0 comments:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இங்கே தேடவும்
flag counter
©2009
அடைமழைக்காலம்
| by
TNB
0 comments:
கருத்துரையிடுக