பேருந்தில் வெளியே
பிரயாணப்பட எத்தனித்தபோது
எதற்கோ பிடிவாதம்பிடித்து வரமறுத்தாய்
தலையில் ஒரு குட்டு வைத்து அமரவைத்தேன்
பேருந்து நகர ஜன்னல்காற்று என் தலை கலைக்க
உன் தளிர்க்கரங்களால் என் தலைகோதிவிட்டாய்
தலைகுனிந்தேன் நான் உன் பாதம்பார்த்து.
©2009 அடைமழைக்காலம் | by TNB
0 comments:
கருத்துரையிடுக