மூர்க்கமுள்ள தேவதையே
சத்தத்தை நீகொடயா
சரளிவிட்டு நான்பாட
ஊருக்கு நேர்கிழக்கே
உறுதியுள்ள அய்யனாரே
உத்தரவு நீ கொடயா
உன்னடிமை நான்பாட
பூப்பூக்கும் புளியமரம்
பொன்னிலங்கும் அய்யனாரு
நாட்டிலங்கும் பெத்தனாச்சி
நல்லவரம் தந்திடுவா!
©2009 அடைமழைக்காலம் | by TNB
0 comments:
கருத்துரையிடுக