ஆதி பகவன் முதற்றே உலகு

முத்து முனியசாமி


முத்து முனியசாமி
மூர்க்கமுள்ள தேவதையே
சத்தத்தை நீகொடயா
சரளிவிட்டு நான்பாட
ஊருக்கு நேர்கிழக்கே
உறுதியுள்ள  அய்யனாரே
உத்தரவு நீ கொடயா
உன்னடிமை நான்பாட
பூப்பூக்கும் புளியமரம்
பொன்னிலங்கும் அய்யனாரு
நாட்டிலங்கும் பெத்தனாச்சி
நல்லவரம் தந்திடுவா!  

 



0 comments:

கருத்துரையிடுக

 
back to top