ஆதி பகவன் முதற்றே உலகு

தாலாட்டு



ஆராரோ ஆரிராரோ-சாமி
ஆறு லட்சம் வண்ணக்கிளி
செம்பவள தொட்டிலிலே-என்
சீராளா  நீ தூங்கு
பச்சை வண்ணக் கட்டிலிலே
பாலகனே நீ தூங்கு
குருத்து வாழைபோல -தொட்டிலிலே
குதித்தாடும் பாலகனே
மாம்பழ மேனியனே
மயங்கி நீ கண்ணுறங்கு.



0 comments:

கருத்துரையிடுக

 
back to top