ஆதி பகவன் முதற்றே உலகு

அக்கரைப் பச்சை



குளத்துமீன் நினைத்ததாம்,
பிறந்தால் வாஸ்து மீனாய்ப் பிறக்கவேண்டும்
என்ன ஒரு ராஜவாழ்க்கை!

வாஸ்துமீன் நினைத்ததாம்,
பிறந்தால் குளத்துமீனாய்ப் பிறக்கவேண்டும்,
என்ன ஒரு கும்மாள வாழ்க்கை!



0 comments:

கருத்துரையிடுக

 
back to top