மகவாய் உருவெடுத்தபோது
புவியைக்காட்டினாய்!
மழழையாய் தவழும்போது
தயக்கம் போக்கினாய்!
அதிர்வுகள் நோக்கும்போது
அரணாய் நின்றாய்!
மனம் வலித்தபோது
மனத்திட்பம் தந்தாய்!
தந்தை! எனைபெற்றவன் நீ குரு!
புவியைக்காட்டினாய்!
மழழையாய் தவழும்போது
தயக்கம் போக்கினாய்!
அதிர்வுகள் நோக்கும்போது
அரணாய் நின்றாய்!
மனம் வலித்தபோது
மனத்திட்பம் தந்தாய்!
தந்தை! எனைபெற்றவன் நீ குரு!
0 comments:
கருத்துரையிடுக