ஆதி பகவன் முதற்றே உலகு

மரம் தரும் வரம்


மண்சரிவால் மண்ணாகிப்போன மனிதர்கள்,
கலைந்துபோன கனவுகள்,
இத்தனையும் ஏன்?
இயற்கையை நேசி!
இயற்கையை சுவாசி!
இது உன்னால் இயன்றால்
மரம் தரும் நல்வரம்!
இல்லாவிட்டால் மண்ணுக்கு நீ உரம்!



0 comments:

கருத்துரையிடுக

 
back to top