ஆதி பகவன் முதற்றே உலகு

திங்கள், 16 நவம்பர், 2009

மரம் தரும் வரம்


மண்சரிவால் மண்ணாகிப்போன மனிதர்கள்,
கலைந்துபோன கனவுகள்,
இத்தனையும் ஏன்?
இயற்கையை நேசி!
இயற்கையை சுவாசி!
இது உன்னால் இயன்றால்
மரம் தரும் நல்வரம்!
இல்லாவிட்டால் மண்ணுக்கு நீ உரம்!



0 comments:

கருத்துரையிடுக

 
back to top