ஆதி பகவன் முதற்றே உலகு

மழழையாய் மாறேனோ?!


தும்பைப்பூசெடி கொண்டு
தும்பி துரத்திய காலம்!

கட்டெரும்புக்கு கண்ணீர்விட்டு
கல்லறை எழுப்பிய காலம்!

அர்ச்சுனன் துணைவேண்டி
அடைமழை இடிகேட்டு அரண்ட காலம்!

அம்மாவின் முந்திசீலையை
சுண்டுவிரலிடுக்கில்சுற்றி சுகமாய் கண்ணுரங்கிய காலம்!

ஆஹா!மீண்டும் மழழையாய் மாறேனோ?!



0 comments:

கருத்துரையிடுக

 
back to top