ஆதி பகவன் முதற்றே உலகு

ருசி


அது எப்படி வந்தது,
அம்மா வழித்து ஊட்டும் 
கடைசிவாய் தயிர்சாதத்திற்கு மட்டும்
அத்தனை ருசி!



0 comments:

கருத்துரையிடுக

 
back to top